ஒற்றை தலையுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒற்றை தலையுடன் பாம்பு போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிறந்த ஆண் குழந்தைகள் மருத்துவர்களையும் மிரள வைத்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான், அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுகப்பிரசவம் செய்ய முயற்சித்த நிலையில் வயிற்று … Continue reading ஒற்றை தலையுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed